ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!!

It has been raining for a week!! 5000 people lost!!

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!! காங்கோ நாட்டில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 5000 மக்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியாமல் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக காங்கோ நாட்டின், கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப் பெருக்கு … Read more

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

In the struggle between the two forces, 4 people died due to electric shock!

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!. கின்ஷாசாவிலுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கும் ஆகிய இரு படைகளுக்கும் நெடுநாட்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.மேலும் இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள். அதன்படி அங்கு ஏற்படும் நிலைமையைக் கட்டுப்படுத்துவது ஐ.நா.வின் அமைதிப்படை இருக்கிறது. ஐநா இருந்தும் ஒரு உதவும் செய்ய வில்லை. ஆனால் … Read more