குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்!
குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்! தலைமுறையை காக்கும் குலதெய்வத்தை மகிழ்விக்க அவரின் அருளை பெற வீட்டில் குலதெய்வ பூஜை வரம் ஒருமுறை செய்து வர வேண்டும். அவரவர் குலதெய்வத்தை பொறுத்து இந்த பூஜையை எந்த நாளில் செய்யலாம்… என்று தெரிந்து கொள்ளுங்கள். ஐயனார், பெரியாண்டிச்சி, முனியப்பன், சிவன், இருசாயி, ஒண்டி வீரன் என்று அவரவருக்கென்று குலதெய்வம் இருக்கும். இதில் ஐயனார், முனியப்பன் என்று காவல் தெய்வங்களை… குலதெய்வமாக கொண்டவர்கள் சனிக்கிழமை … Read more