இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..!
இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..! கோயில்களில் வீசக் கூடிய தெய்வீக மணம் வீட்டில் வீச வேண்டுமா… அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள தீபப் பொடியை வைத்து விளக்கேற்றவும். இந்த தீபப் பொடி நறுமணம் நிறைந்த ஒன்று. வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கக் கூடியது. வாசனை தீபப் பொடியால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரித்து கெட்ட எண்ணங்கள், கண் திருஷ்டி அகலும். தீபப் பொடி தயார் செய்யும் முறை… *பட்டை *கிராம்பு *ஏலக்காய் *கற்கண்டு *பச்சை … Read more