சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி 

சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை : கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி அண்ணா நகரில் சலவைத் தொழிலாளர் கூடம் உள்ளது. இந்த சலவை தொழிலாளர் கூடத்தில் ஒருவரை கொலை செய்து விட்டதாக கூறி தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுஸிங் போர்டு பகுதியைச் சார்ந்த சண்முகம் மகன் மாரியப்பன் (43) லோடுமேன் வேலை பார்க்கும் இவர் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். … Read more