100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி!
100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி! தற்பொழுது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே மின் துண்டிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர்கள் ஆண்டுக்கு 6 ஆயிரம் வரை பயனடையலாம் எனக் கூறியிருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் … Read more