ஒரு வார்த்தை பிழையினால் தப்பிய குற்றவாளி! ஹைகோர்ட் வழங்கிய தண்டனை!
ஒரு வார்த்தை பிழையினால் தப்பிய குற்றவாளி! ஹைகோர்ட் வழங்கிய தண்டனை! திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை மற்றும் 9 மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளியூரில் வேலை செய்வதால் அந்த குழந்தைகளை பக்கத்து வீட்டில் விளையாட விட்ட தாய், அருகில் உள்ள கடைக்கு சென்று வந்திருக்கிறார். வீட்டுக்கு திரும்பி வந்த போது குழந்தையின் உடலில் மாற்றங்களை தாய் கவனித்துள்ளார். மேலும் குழந்தை … Read more