பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!! திருப்பூர் பல்லடம் அருகே மது போதை ஆசாமியால் நால்வர் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.பல்வேறு கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனக்குரல் எழுப்பி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.பல்லடத்தில் நடந்த இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட … Read more