ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு!

in-erode-district-a-cargo-vehicle-wanted-by-the-government-collided-head-on-with-an-accident-a-lot-of-excitement-in-the-area

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கரண் (20) இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேலும் கண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள்லாக  பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்நிலையில் கரன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் முடுக்கன் துறையில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை!

Worker dies after falling from bus in Kanyakumari district Police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் வேலப்பன் (50) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த நான்கு வருடமாக வலிப்பு நோய் இருந்து வருகிறது. இந்த நோயின் சிகிச்சைக்காக வேலப்பன் குளச்சல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார். வளையல் வழக்கம் போல் எட்டாம் தேதி குளச்சல் அரசு மருத்துவமனை மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு … Read more