அக்னிபத் திட்டத்தில் இந்த துறைக்கு கோடிக்கணக்கான அளவில் இழப்பு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை!
அக்னிபத் திட்டத்தில் இந்த துறைக்கு கோடிக்கணக்கான அளவில் இழப்பு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை! அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ரயில்கள் போன்றவை எரித்து நாசமாக்கப்பட்டது. மேலும் அதைத் தொடர்ந்து சென்னையில் போராட்டம் வெடித்தது. ஜூன் பதினெட்டாம் தேதி அன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் காலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தில் … Read more