திருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

The bride died the day after the wedding!! Shocking incident due to illness!!

திருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நவிதாஸ் மாவட்டத்தில் கோபிகஞ்ச் எனும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தான் ரோஷ்னி. இவருக்கு வயது 21 ஆகிறது. இவருக்கு கல்யாண வயது வந்ததை அடுத்து இவரின் பெற்றோர்கள் இவருக்கு முக்தார் அகமது என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இது கடந்த 17 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இவருக்கு வயது இருபத்து … Read more