காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பவித்ரா என்பவர், திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவரை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆனால் ,திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் .இருப்பினும் பிரிந்து வாழ்ந்ததில் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா … Read more