லயோலா கல்லூரி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

லயோலா கல்லூரி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

நாடாளுமன்றத் தேர்தலும் அல்லது சட்டசபை தேர்தலை 5 வருடத்திற்கு ஒருமுறை எந்த தேர்தல் வந்தாலும் கருத்துக் கணிப்பு என்பது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ எந்த கட்சியாக இருந்தாலும் தனக்கு சாதகமான ஒரு சில ஊடகங்கள் போன்றவற்றை வைத்து தங்களுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளை வைத்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் தமிழகத்தின் மக்களுடைய மனநிலையை மாற்றும் வல்லமையைத் ஒவ்வொரு கட்சியினரும் பெற்று இருக்கிறார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் … Read more