எம்ஜிஆர் தான் என் பெயரை உலகிற்கு வெளிக்காட்டினார்! மனம் திறந்த கவிஞர் வாலி !!
எம்ஜிஆர் தான் என் பெயரை உலகிற்கு வெளிக்காட்டினார்! மனம் திறந்த கவிஞர் வாலி !!
எம்ஜிஆர் தான் என் பெயரை உலகிற்கு வெளிக்காட்டினார்! மனம் திறந்த கவிஞர் வாலி !!
அண்மைக் காலமாகவே சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, கலங்கபடுத்துவது இதுபோன்ற இழிசெயல்களை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஜாதி மதங்களை கடந்த சமயத்தின் அடையாளமாகவும் ஏழை மக்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் என்றும் குடிகொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருக்கிறது. புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more