தமிழக மக்களுக்கு முதல்வரின் தீபாவளி பரிசு!

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்து இருக்கும் நகைகளுக்கு வட்டி உட்பட அனைத்து விதமான தொகைகளையும் தள்ளுபடி செய்வதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவந்தது அதாவது ஐந்து வாரங்களுக்கு மேல் நகைகளை அடகு வைத்து இருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த கூட்டுறவு சங்க … Read more

என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்! இலங்கை தமிழர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்!

வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது அந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுகதான் கடந்த பத்து வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக அதிமுக அரசு எந்தவிதமான கவலையும் வெளிப்படுத்தாமல் இருந்தது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நலவாழ்வு … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அவசரக் கடிதம்!

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதார திட்டமாக இருந்துவரும் 100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 73ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் 7 மாதங்கள் மட்டுமே முடிவடைந்து இருக்கின்ற சூழ்நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு மாதத்திற்கு முன்பே காலியாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஊரக வேலைவாய்ப்பு … Read more

பதவியேற்ற பின் முதல் முறையாக வருகை தரும் முதலமைச்சர்! மாவட்ட நிர்வாகம் உற்சாகம்!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணி ஆரம்ப விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இருக்க கூடிய இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகமில் வசித்துவரும் குடும்பங்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலூரை அடுத்து இருக்கின்ற அப்துல்கலாம் புரத்தில் நாளைக்காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக்கொண்டு இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி … Read more

சென்னையில் புதிதாக திறக்கப்படும் இரண்டு மேம்பாலங்கள்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னை மக்கள் சந்தித்துவரும் பல பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவர்கள், அதேபோல அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவர்கள், என்று அனைத்து தரப்பு மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இதனை கருத்தில் கொண்டு சென்னையில் ஏற்கனவே சொல்லப்போனால் சென்னை முழுவதும் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சென்னைவாசிகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இன்னமும் போக்குவரத்து நெரிசல் … Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! யாரும் பயம் கொள்ள வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும், கேரளாவிலும், கடுமையான விவாதம் எழுந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை திறன் சரியில்லை அதனை கைவிட வேண்டும் என்று ஒரு சிலரும், புதிய அணை அமைக்க வேண்டும் என்று ஒரு சிலரும் கேரளாவில் கோரிக்கை வைத்து வருகிறார்கள், அதோடு மலையாள நடிகர்கள் பலர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு தமிழக மக்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்து கொண்டிருக்கக் … Read more

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியில் முருகன் பட்டாசு கடையில் நேற்று எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் தீ ஏற்பட்டது. அந்த பட்டாசு கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அது பட்டாசு கடை என்பதன் காரணமாக தீ மளமளவென பற்றி எறிய ஆரம்பித்தது. அங்கு உள்ளே இருந்த வேலையாட்கள் பலர் அங்கேயே மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. … Read more

கள்ளக்குறிச்சி பட்டாசு தீ விபத்து! உடனடியாக நிவாரண உதவியை அறிவித்த முதலமைச்சர்!

எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதிலும் குட்டி ஜப்பான் என்று சொல்லக்கூடிய விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் இன்னும் சொல்லப்போனால் பட்டாசு விற்பனையில் உலக அளவில் பெயர் பெற்ற சிவகாசியில் பட்டாசு விற்பனை தற்சமயம் பிரமாண்டமான முறையில் சூடு பிடித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் … Read more

தாயையும் சேயையும் காப்பாற்றும் பணியில் உயிரை பணயம் வைத்த இளைஞர்கள்! முதலமைச்சர் பாராட்டு!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாயையும், குழந்தையையும் பத்திரமாக மீட்ட இளைஞர்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி பகுதியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இந்த நீர்வீழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கைக்குழந்தையுடன் ஒரு தாய் உட்பட நான்கு இளைஞர்கள் மறுமுனையில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் அந்த இளைஞர்கள் தாங்கள் முதலில் நிறைய ஏறிச் செல்லாமல் அந்த குழந்தையையும், … Read more

இனி இது போன்ற துயர சம்பவங்கள் நடக்க கூடாது! மத்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது அதில் இருந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்து வருகிறார்கள். இது காலம் காலமாக முடியாத தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது. மீனவர்கள் தாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும் அவர்களுடைய உடமைகள் சேதப்படுத்தபடுவது, போன்ற அட்டூழியங்களை இலங்கை கடற்படை மிகவும் தைரியமாக செய்து வருகிறது. இதுதொடர்பாக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தும் … Read more