இனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்!
இனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை விடாமல் துரத்தி வருகிறது.ஆட்சி மாறிய சூழ்நிலையிலும் அரசாங்கம் பலவித நடவடிக்கைகளை எடுத்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.அதனால் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மக்களின் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் நம் தமிழ்நாட்டில் தற்போது தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தயுள்ளனர். இந்த கொரோனா … Read more