அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

சென்னை வேப்பேரியில் இருக்கின்ற பெரியார் திடலில் நோய்த்தொற்று சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி முன்னிலையில் திறந்து வைத்தார்கள். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, … Read more

2000 அம்மா கிளினிக்குகள் அகற்றம்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

2000 அம்மா கிளினிக்குகள் அகற்றம்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, உள்ளிட்டோருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, தமிழகம் முழுவதும் இருக்கின்ற அம்மா மினி கிளினிக்குகளை மூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். 2000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அம்மாவின் … Read more

நோய் தொற்று அச்சுறுத்தல்! தேவையின்றி ஒன்றுகூடுபவர்களுக்கு ஆப்பு வைத்த சுகாதாரத்துறை!

நோய் தொற்று அச்சுறுத்தல்! தேவையின்றி ஒன்றுகூடுபவர்களுக்கு ஆப்பு வைத்த சுகாதாரத்துறை!

தமிழகத்தின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாக அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு மற்றும் புதிய வகை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையர்கள் எஸ் மணி எம்எஸ் பிரஷாந்த் வட்டார துணை ஆணையர்கள் சிவகுரு, பிரபாகரன், சிம்ரன் ஜீத் சிங், … Read more

தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது 17வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!

தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது 17வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 76 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறிய பட்டிருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் 10 பெண்கள் உட்பட 34 மாணவர்கள் நோய்த்தொற்று பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதோடு 76 புதிய வகை நோய் தொற்று பரவல் கண்டறியப்பட்டிருக்கிறது. இது சமூக பரவலுக்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள் … Read more

சமூக பரவலாக மாறிய ஒமைக்ரான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சமூக பரவலாக மாறிய ஒமைக்ரான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சென்னை ஈஞ்சம்பாக்கம் நோய்த்தொற்று சிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 32மாணவர்களையும் மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சைதாப்பேட்டையில் இருக்கின்ற அரசு மாதிரி பள்ளியில் மாணவர் ஒருவருக்கு நோய் தோற்ற உறுதி செய்யப்பட்டது, இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த 34 மாணவர்களில் ஒரு மாணவி மட்டும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையிலும், மற்றொரு மாணவி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் … Read more

18 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகளுக்கு சென்று நடைபெற உள்ளது! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

18 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகளுக்கு சென்று நடைபெற உள்ளது! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது, தமிழ்நாட்டிலும் இந்த புதிய வகை நோய் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் அதிகமாக தான் இருந்து வருகிறது. நோய்த்தொற்றை வெற்றி பெறும் ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் நேற்று 16-ஆவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கிடையில் 15 முதல் 18 வயது வரை இருக்கின்ற சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் … Read more

பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!

பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமரும், முதலமைச்சரும், பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம், நோய்தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியிருக்கிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தற்காலிக … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! பெண்களே அமைதி கொள்ளுங்கள்!

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! பெண்களே அமைதி கொள்ளுங்கள்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகங்கள் ஏற்படுத்தப்பட்டு கோடிக்கணக்கான பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய் தொடர்பான பல்வேறு குறைந்தது. இந்தநிலையில், புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த விதத்தில் இது வரையில் இந்தியாவில் 38 பேருக்கு இந்த நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் … Read more

வெளிநாடுகளிலிருந்து வந்த 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை! அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!

வெளிநாடுகளிலிருந்து வந்த 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை! அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கின்ற நோய்த்தொற்று வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள். அந்த சமயத்தில் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை டீன் மருத்துவர் ஜெயந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள். அதன்பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நாட்டில் … Read more

ஆபத்தான் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

ஆபத்தான் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட இருக்கின்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடந்து வருகிறது. அந்த விதத்தில், தமிழ்நாட்டிலும் இந்த பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த 56 வயது நபர், இங்கிலாந்தில் … Read more