ma.supramaniyan

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
சென்னை வேப்பேரியில் இருக்கின்ற பெரியார் திடலில் நோய்த்தொற்று சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ...

2000 அம்மா கிளினிக்குகள் அகற்றம்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் ...

நோய் தொற்று அச்சுறுத்தல்! தேவையின்றி ஒன்றுகூடுபவர்களுக்கு ஆப்பு வைத்த சுகாதாரத்துறை!
தமிழகத்தின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாக அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு மற்றும் புதிய வகை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ...

தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது 17வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 76 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறிய பட்டிருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் 10 பெண்கள் உட்பட 34 ...

சமூக பரவலாக மாறிய ஒமைக்ரான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சென்னை ஈஞ்சம்பாக்கம் நோய்த்தொற்று சிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 32மாணவர்களையும் மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சைதாப்பேட்டையில் இருக்கின்ற அரசு ...

18 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகளுக்கு சென்று நடைபெற உள்ளது! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது, தமிழ்நாட்டிலும் இந்த புதிய வகை நோய் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் அதிகமாக தான் ...

பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!
சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ...

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! பெண்களே அமைதி கொள்ளுங்கள்!
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகங்கள் ஏற்படுத்தப்பட்டு கோடிக்கணக்கான பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய் ...

வெளிநாடுகளிலிருந்து வந்த 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை! அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கின்ற நோய்த்தொற்று வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து ...

ஆபத்தான் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!
ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட இருக்கின்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடந்து வருகிறது. அந்த விதத்தில், தமிழ்நாட்டிலும் இந்த பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ...