நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! 

Attention students who have cleared NEET exam! Vacancies for medical studies in Tamil Nadu!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பொதுத்தேர்வும், போட்டி தேர்வும் நடத்தப்படவில்லை.நடப்பாண்டில் மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் கடந்த … Read more

வாழ்வோம் வாழ்விப்போம் தற்கொலை செய்து கொள்வோருக்கு விழிப்புணர்வு உறுதிமொழி! செவிலியர்கள் அசத்தல் முயற்சி!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்த 169 செவிலியர்கள் நேற்று ஒன்று இணைந்து தற்கொலையை தடுப்பது தொடர்பாக உறுதி மொழியை மேற்கொண்டார்கள். இதுவரையில் கவுன்சிலிங் வழங்கி ஆயிரத்திற்கும் அதிகமானவரின் உயிர்களை இந்த செவிலியர்கள் காப்பாற்றி உள்ளார்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2004-07 வரையில் நர்சிங் படித்த 169 பேர் என்று பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள் அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்தனர். தங்களுடைய சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தனர். … Read more