ஸ்டெர்லைட் ஆதரவாக போராட்டம் நடத்திய பொதுமக்கள்! அதிரடி உத்தரவை போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத்தலைவர் சுமதி, புதியம்புதுர் ஊரைச் சேர்ந்த கதிரேசன், செந்தில்குமார் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை பொது மக்கள் போராட்டத்தினால் கடந்த 2018 ஆம் வருடத்தில் மூடப்பட்டது. … Read more