ஸ்டெர்லைட் ஆதரவாக போராட்டம் நடத்திய பொதுமக்கள்! அதிரடி உத்தரவை போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத்தலைவர் சுமதி, புதியம்புதுர் ஊரைச் சேர்ந்த கதிரேசன், செந்தில்குமார் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை பொது மக்கள் போராட்டத்தினால் கடந்த 2018 ஆம் வருடத்தில் மூடப்பட்டது. … Read more

நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு !!

மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வானது திட்டமிட்டபடி கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளை வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடைகோரி மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீடு … Read more