துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்!

the-accident-happened-during-durga-puja-seven-people-were-killed-and-the-search-intensified

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்! நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மைசூருவில் தசரா பண்டிகை உலக புகழ் பெற்றதாகும்.அதனையடுத்து தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.தசரா பண்டிகையின் இறுதி நாளான நேற்று மஹிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதேபோன்று வட இந்தியாவில் தசரா பண்டிகை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.வடமாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி துர்கா பூஜை … Read more