தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு!

Mangalam, the elephant who turned into a baby when he saw water!! Minister Shekharbabu stood in amazement and admired!

தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு! தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியலை பலரும் பல விதமாக குறை சொல்லி வருகிறார்கள். ஆனால் கடந்த சிறிது காலமாக அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைக்கப்பட்ட அறநிலையத்துறையில் பதவிக்கு உகந்தார் போல் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு அறநிலை துறையை ஒதுக்கிய பிறகு பல கோவில்களில் அன்னதான திட்டங்களை துவங்கி வைத்தும், கோவில்களில் டிக்கெட் வழங்குவதில் மூலம் … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !..

In the blink of an eye, the father fell from a height of 40 feet in front of his son!

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !.. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமு. இவருடைய வயது 51. இவர் மங்கலத்தையடுத்த இச்சிப்பட்டி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்கு பலர்  வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளியாக பல ஆண்டுகளாக ராமு பணியாற்றி வருகிறார். இந்த கல்குவாரியில் ராமுவின் மகன் பாலுவும் வேலை செய்து வந்திருந்தார். இந்நிலையில் நேற்று கல்குவாரியில் ராமுவும் … Read more