போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு
போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு வட மாநில புலம்பெயர்ந்த் தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யபின் மனுவை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் … Read more