இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!
இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!! இந்த உலகில் குலதெய்வத்தை விட பெரிய சக்தி ஏதும் இல்லை. நம் குலதெய்வத்திற்கு நம்முடைய வம்சாவளி தான் பிள்ளைகள். குல தெய்வ அருள் இருந்தால் எந்த ஒரு இன்னலும் நம்மை அண்டாது. நம் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்து வந்தால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். வாழ்வில் குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் ஒருபோதும் மறக்கக் கூடாது. நம் குலத்தை தழைக்க செய்யும் குலதெய்வம் நம் … Read more