இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்தேன் – மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி!!

இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்தேன் – மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி நடிகரும் பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் தமிழில் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்பட  படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் … Read more