இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு வாழ்த்து! பிரபல கிரிக்கெட் வீரர் என்ன சொன்னார் தெரியுமா?

Indian cricketer wishes the indian paralympic contestants

இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு வாழ்த்து! பிரபல கிரிக்கெட் வீரர் என்ன சொன்னார் தெரியுமா? ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.சமீபத்தில் நடந்து முடிந்த 32வது ஒலிம்பிக் போட்டிகளில் 205 நாடுகளும் நாடுகள் இல்லாத அகதிகள் அணியும் பங்கேற்றன.இந்த போட்டிகளில் சீனா முதலிடத்தைப் பெற்றது.சீன அணி 23 தங்கம் 14 வெள்ளி 13 வெண்கலம் வென்று முதலிடத்தைப் பெற்றது.இரண்டாவது இடத்தை அமெரிக்காவும் மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்தன. இந்த போட்டிகளில் 33 விளையாட்டுக்கள் … Read more

பாரா ஒலிம்பிக்ஸ்! இந்தியக் குழுவிற்கு தலைமை ஏற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்!

பாரா ஒலிம்பிக்ஸ்! இந்தியக் குழுவிற்கு தலைமை ஏற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய குழுவின் முதல் பிரிவு நேற்றைய தினம் டோக்கியோ சென்றடைந்தது. இந்த வருடத்திற்கான பாரா ஒலிம்பிக் ஆரம்ப விழா அணிவகுப்பில் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாரியப்பன் தங்கவேல் தேசிய கொடியை ஏந்தி செல்ல இருக்கிறார். கோடைகால ஒலிம்பிக் அடுத்து பாரா ஒலிம்பிக் போட்டிகளையும் ஜப்பான் நாடு நடத்த இருக்கிறது. அந்த நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி … Read more