திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

  திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!   திருமணப் பத்திரிக்கையில் பெயர் இல்லாத காரணத்தினால் தாத்தாவை வெட்டுக் கொலை செய்துவிட்டு பேரன் தலைமறைவு ஆகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காரியம்பட்டியில் 78 வயதான ஆச்சிமுத்து என்ற விவசாயி அவர்கள் வசித்து வருகிறார். விவசாயி ஆச்சி முத்து அவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.   … Read more