மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்
மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார்(20)என்பவர் இறந்து கிடந்தார். அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை அவர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் … Read more