எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!
எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! 1)விவசாயம் செய்வது போல், விவசாயிகள் உழுவதைப் போல் கனவு வந்தால் சேமிப்பு பெருகும். 2)வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 3)நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். 4)நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். 5)திருமணம் ஆகாதவர் கனவில் பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். 6)திருமணம் ஆனவர் கனவில் … Read more