தமிழ்நாடு முழுவதும் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்! இவர்கள் இந்த முகாமை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை!

தமிழ்நாடு முழுவதும் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்! இவர்கள் இந்த முகாமை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை!

தமிழ்நாட்டில் நோய் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரையில், பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன சிறப்பு முகாம்கள் மூலமாக 5,2200000 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 36வது மெகா தடுப்பூசி முகாம் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், … Read more

இந்த மாவட்டத்தில் வரும் 4ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்! யாரும் மிஸ் பண்ணாதீங்க!

இந்த மாவட்டத்தில் வரும் 4ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்! யாரும் மிஸ் பண்ணாதீங்க!

திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 4ம் தேதி 35 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது அதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் வினித் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுவரையில் மற்றும் 15 முதல் 18 வயது வரையிலுள்ள இளம் சிறுவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் 35 ஆம் கட்ட மெகா தடுப்பூசி … Read more

சென்னையில் நாளை 32 வது சிறப்பு தடுப்பூசி முகாம்! மாநகராட்சி சார்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நாளை 32 வது சிறப்பு தடுப்பூசி முகாம்! மாநகராட்சி சார்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது சென்னையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை 32வது மெகா தற்போது சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக 200 வார்டுகள் 2000 முகாம்கள் அமைக்க திட்டமிட்டு வார்டு 1க்கு நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள் என ஒட்டுமொத்தமாக 1000 சுகாதாரக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பணிகளில் மாநகராட்சி காவல்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் … Read more

29வது மெகா தடுப்பூசி முகாம்! 17.70 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டது!

29வது மெகா தடுப்பூசி முகாம்! 17.70 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டது!

தமிழகத்தில் 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது மத்திய, மாநில, அரசுகள் தயாராகி வந்தனர். இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, சற்றே நோய் தொற்று பாதிப்பு குறைந்தது. இருந்தாலும் இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு நோய் தொற்று நோய் பரவல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. … Read more

தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! இன்று நடைபெறுகிறது!

தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! இன்று நடைபெறுகிறது!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப் படுத்தும் விதத்தில், செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு தொடங்கி வைத்து நடைபெறுகிறது. அதன்மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அத்துடன் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது என்ற இலக்கை … Read more

நேற்று நடைபெற்ற 17வது மெகா தடுப்பூசி முகாம்! 15.16 லட்சம் பேர் பயன்!

நேற்று நடைபெற்ற 17வது மெகா தடுப்பூசி முகாம்! 15.16 லட்சம் பேர் பயன்!

தமிழ்நாடு முழுவதும் நேற்று 17வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது, இதில் 15.16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் 17 ஆவது தடுப்பூசி முகாம் நடந்தது இதுதொடர்பாக சுகாதாரத் துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி … Read more

இன்று ஆரம்பமாகிறது 15வது மெகா தடுப்பூசி முகாம்! சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்!

இன்று ஆரம்பமாகிறது 15வது மெகா தடுப்பூசி முகாம்! சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதற்க்கு பொதுமக்கள் பெரிதாக ஒத்துழைப்பு வழங்காததால் மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். ஆனால் தற்சமயம் அனைத்து தரப்பு மக்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தொடங்கி விட்டார்கள் என்ற காரணத்தால், மத்திய மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் சிரமம் … Read more

தமிழகத்தில் நாளை நடைபெறும் 15வது மெகா தடுப்பூசி முகாம்! தயார் நிலையில் 75 லட்சம் தடுப்பூசிகள்!

தமிழகத்தில் நாளை நடைபெறும் 15வது மெகா தடுப்பூசி முகாம்! தயார் நிலையில் 75 லட்சம் தடுப்பூசிகள்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து அந்த காலகட்டத்தில் அதனை தைரியமாக எதிர்கொண்டது தமிழகம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது அதேபோல உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று காரணமாக, அச்சமடைந்து இருந்த காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தது இந்தியாதான். இந்தியா முன்னெடுத்த நடவடிக்கைகளை பல உலக நாடுகள் பாராட்டியும், அதே சமயம் இந்தியாவை பின்பற்றியும், இருந்தார்கள். இந்த நோய் தொற்று வேகமாக பரவத் தொடங்கிய காலகட்டத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது தெரியாமல் பல … Read more

தமிழகத்தில் இன்று நடைபெறும் 13வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் இன்று நடைபெறும் 13வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாடு முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமை காலக்கெடு முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது. அந்த விதத்தில் இதுவரையில் தமிழ்நாட்டில் 83 லட்சம் நபர்கள் இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர், தற்ப்போது 1 கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் … Read more

மீண்டும் முடிவை மாற்றிய சுகாதாரத்துறை! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் முடிவை மாற்றிய சுகாதாரத்துறை! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுவதன் மூலமாக ஒரே நாளில் பல லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்ற இரண்டு மாத காலமாக தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம் அதன் பிறகு சனிக்கிழமை க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தற்சமயம் பருவமழை தீவிரமாக பெய்து வருவதன் காரணமாக, தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை, … Read more