இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!!

A new bus station is coming!! Members of the Legislative Assembly who started!!

இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.31,57 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் தொடங்க இருந்தது.இந்த நிலையில் அதற்கான பூமி பூஜை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!! இந்தியாவில் எம்எல்ஏ என்பது சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர் அவர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகி ஆட்சி அமைக்கின்றனர். இந்தியாவில் MP என்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் யூனியன் அரசாங்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பிரதிநிதிகளாக அறியப்படுகிறார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரும் எம்.பி. அல்லது பார்லிமென்ட் உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர். எம் … Read more