மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!! விரக்தியின் உச்சத்தில் தாய் செய்த விபரீத காரியம்!!
மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!! விரக்தியின் உச்சத்தில் தாய் செய்த விபரீத காரியம்!! மனநலம் சரியில்லாத மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 65. இவருடைய மனைவி கலைச்செல்வி 60. இவர்களுக்கு மணிகண்டன் வயது 27, என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ஆறுமுகம் தனது மனைவி,மற்றும் மகனுடன் கடந்த 21-ஆம் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை திருவான்மியூருக்கு வந்துள்ளார்.பின்னர் அங்கே கீழ்கட்டளையில் உள்ள உறவினர் … Read more