பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை!!

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை-காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை!! காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன் – நீலா தம்பதியினர், இவர்களுக்கு பேரருளாளன், பூபாலன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தை ஹரிகிருஷ்ணனும் இளைய மகன் பூபாலனும் வேலைக்குச் சென்று விடும் நிலையில், மனவளர்ச்சி குன்றிய மூத்த மகன் பேரருளாளன் தாயார் நீலா உடன் வீட்டில் இருந்து வருகிறார். … Read more