102 லிருந்து 140 ஆக உயர்வு! ஓர் வருடத்தில் 38 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வா!

Rise from 102 to 140! Increase the number of 38 millionaires in a year!

102 லிருந்து 140 ஆக உயர்வு! ஓர் வருடத்தில் 38 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வா! மக்கள் கொரோனா காலத்தில் உயிர் தப்பிப்பதே பெரும் விஷயமாக இருந்தது.அந்தநிலையில் கூட கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.அந்தவகையில் 2021 ஆம் ஆண்டிற்கான கோடிஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு 102ல் இருந்த மொத்த இந்தியர்களின் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை தற்போது  ஓராண்டிலேயே 140 ஆக உயர்ந்துள்ளது.அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 596 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. … Read more