நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

அமைச்சர் சொன்ன நற்செய்தி! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த கல்வி ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.   அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பல்வேறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல மாணவர்கள் உதவி பெறுகிறார்கள். கடந்த ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை என்று புகார் எழுந்த … Read more