நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!
நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more