மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!!

Aadhaar connection with electricity connection.. New order issued in 3 days only!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!! விவசாயிகளை தொடர்ந்து வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் ஒழுங்குமுறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% மக்களே அதனை பதிவேற்றம் … Read more