2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு! உத்தரப்பிரதேசம் முதலிடம்!
2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு! உத்தரப்பிரதேசம் முதலிடம்! 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்றும் தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) தெரிவித்துள்ளது. என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா கூறுகையில் புகார்கள் அதிகரித்து வருகின்றன.NCW இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் … Read more