மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!!
மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!! மதுரையை தலைமையிடமாக கொண்டுள்ள ஜெயபாரத் அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் சில செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. அதனைத்தொடர்துநேற்று சென்னையிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தடைந்தனர். … Read more