இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு பணம் மிகவும் முக்கியம்.இந்த பணத்தை சம்பாதிக்கவும்,சேமிக்கவும் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் பலருக்கு அவர்களது ஆசை நிறைவேறுவதில்லை. ஒருவருக்கு அவசர தேவைக்காவது பணம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கையை கழிப்பது மிகவும் சிரமமாகி விடும்.பண வரவு அதிகரித்தால் தான் நம் வாழ்க்கையை எளிதில் கடக்க முடியும்.நம் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த பணத்தின் … Read more

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!! இந்த பரிகாரத்தை அமாவாசையான இன்று மதியம் 12:12 மணிக்கு செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் 3 இலவங்கம், 3 ஏலக்காய், 1 அன்னாசி மொக்கு மற்றும் கண்ணாடி கிண்ணம் ஆகும். இந்த பரிகாரம் செய்யும் பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கடன் தீர்ந்து பண … Read more