பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளே உஷார்!

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்த சுமார் 4 ஆயிரத்து 644 நபர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சத்து 52 ஆயிரத்து 50 வரை அபராதம் வசூலிக்க பட்டிருப்பதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்திருக்கின்றார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அனைத்து போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. வைரஸ் தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர பட்டதை அடுத்து, மக்களின் பொருளாதார காரணங்களுக்காக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை … Read more

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாக பேருந்து போக்குவரத்தே உள்ளது. பல இலட்சக்கணக்கான மக்கள் தினம் தினம் சென்னை மாநகரப் போக்குவரத்தை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சியில் பெருகி உள்ள மக்கள் தொகையால் மாநகரப் பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே உள்ளது. மேலும் வெளி ஊர்களில் இருந்து வரும் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான … Read more