141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்!

141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது வள்ளக்கடவு வண்டிபெரியர் ஆற்றின் கரையோரப் பகுதியில் வசித்து வருபவர் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது அணையின் பராமரிப்பு தமிழக அரசிடம் இருக்கிறது தொடர் கனமழையின் காரணமாக, பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று அதிகாலை 141 கன அடியை எட்டியது. கேரள மாநிலத்தின் பகுதிகளுக்கு தண்ணீர் வெளியேறும் வள்ளக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, போன்ற பெரியாற்றின் … Read more

முல்லை பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க முடிவு செய்த தமிழக அரசு!

முல்லை பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க முடிவு செய்த தமிழக அரசு!

முல்லை பெரியாறு அணையில் ரூல் கர்வ விதிப்படி வரும் 20ஆம் தேதி 142 அடிக்கு நீரை சேமிக்க தமிழக நீர் வளத் துறையினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லை பெரியாறு அணையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை முன்னெடுத்து வருகின்றது. அணையில் 142 அடிக்கு 7.66 டிஎம்சி அளவிற்கு நீரை சேமிக்க 2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. கேரளாவை சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கில் ஒவ்வொரு தினமும் சேர்க்க வேண்டிய … Read more

அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!

அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நூத்தி முப்பத்தி எட்டு புள்ளி என்பது வழியாக இருக்கின்ற சூழ்நிலையில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உள்ளிட்டிருக்கும அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்த பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, தன்னுடைய … Read more