Crime, Breaking News, National
Murder

சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 14 வயது சிறுவனும் 7 வயது சிறுவனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.இருவரும் பிரேம்நகர் ...

திருமணமான 5 நாளில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட புது மாப்பிள்ளை! மாமனார் வெறிச்செயல்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சார்ந்தவர் முத்தரசன். இவருக்கு திருத்துறைபூண்டி நகர் பகுதியிலுள்ள மங்களநாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியா என்ற பெண்ணை பெற்றோர் திருமணத்திற்கு ...

உடன் பணிபுரிந்தவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற சக பணியாளர்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
சென்னை போரூர் ஆர்.ஏ. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புது நல்லூர் கிராமத்தில் இருக்கின்றனர் ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் காவலாளியாக ...

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவன்! காவல்துறையினர் அதிரடி கைது!
சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கீர்த்தி ராஜ் மற்றும் தனஸ்ரீ தம்பதியினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த சூழ்நிலையில், கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு ...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி! தூத்துக்குடி அருகே பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்புசாமி, கனகலட்சுமி இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். குடிபோதைக்கு அடிமையான கருப்புசாமி மனைவியுடன் ...

பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்; இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கௌரி பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சொந்தமாக டிராக்டர் வைத்து குடியிருப்புப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு ...

தமிழகத்தில் தொடரும் அவலம்! காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து
அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி திண்டுக்கல் ரோட்டிலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று ...

பிறந்தநாள் விழாவில் மது விருந்து கொண்டாட்டம்! பிறந்த நாள் இறந்த நாளாக முடிந்த சோகம்!
நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து உள்ளிட்ட இதுபோன்ற பல துர்சம்பவங்களுக்கு காரணமாக, இருப்பது மதுதான்.அந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தாலும் ...

ராமேஸ்வரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மீனவப்பெண்!
நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றம் உழைப்பவர்களை தண்டிக்கும் வகையில் பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். செயல்பாட்டிலிருக்கும் சில ...

சொத்தில் பங்கு தராததால் சொந்த மைத்துனராலேயே அடித்துக் கொல்லப்பட்ட விவசாயி!
பாகல்கோட்டை மாவட்டம் சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரப்பா இவருடைய மகன் சங்கப்பா இவர் ஒரு விவசாயி என சொல்லப்படுகிறது. இவருடைய சகோதரியை ரமேஷ் அங்கடி என்பவர் திருமணம் ...