சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 14 வயது சிறுவனும் 7 வயது சிறுவனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.இருவரும் பிரேம்நகர் காலனியில் ஒன்றாக வசித்து வந்தனர்.இருவரும் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தார்கள்.அப்போது அவர் இருவருக்கிடையே வாக்குவாதம் எற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அந்த நேரத்தில் 7 வயது சிறுவன் மிகவும் கோபமடைந்துள்ளான். கோவமடைந்ததையடுத்து தன்னை மறந்து அருகில் அவனது தந்தையின் ஆட்டோ ரிக்சாவில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து 14 … Read more