தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்! நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி!

Worker wanted in worker murder case! DMK MP to appear in court

தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்!  நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது. இது கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு சொந்தமான தொழிற்சாலை ஆகும். அந்தத் தொழிற்சாலையில் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசன் என்ற நபர் வேலை செய்து வருகிறார். இவருக்கு வயது 55. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இவர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்த … Read more

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்! ஹரியானா மாநிலத்தில்  சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் ஆவார். இவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே கடந்த 2002ஆம் ஆண்டு சத்திரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில் அந்த அமைப்பின் தலைவர் … Read more

காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்!

The atrocity that happened to the teenager due to the abandonment of love! Aunty son's frenzy!

காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்! கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உக்கேரி தாலுகா படா கிராமத்தைச் சேர்ந்தவர் வந்தனா. 30 வயதான இவர் தன்னுடைய அத்தை மகன் இரண்டு வயது சிறியவன் என்றாலும் அவரை காதலித்து வந்துள்ளார். அவன் பெயர் பிரவீன் என்ற 28 வயதான நபர். இவர்கள் இருவரும் காதலித்ததை தொடர்ந்து கணவன் மனைவி போல திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரவீனின் நடவடிக்கைகள் சிலது வந்தனாவுக்கு … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்!

Girlfriend beheaded for not consenting! By the sensational vote of the engineer who attempted suicide!

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்! நேற்று மாலை நேரத்தில் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை பற்றி விவரமாக பார்க்கலாம். சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் ரவி நகரை சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் … Read more

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?

Murder of a college student again as a reminder of Swati at the train station! Is the reason romance or something else?

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா? சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன்  என்பவருடன் கல்லூரி வாசலில் ஸ்வேதா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை … Read more

பசுபதி பாண்டியன் வழக்கில் பழி வாங்கும் செயலாக பெண்ணை வெட்டி கொடூர கொலை!

Pashupati Pandian case: Woman hacked to death in retaliation

பசுபதி பாண்டியன் வழக்கில் பழி வாங்கும் செயலாக பெண்ணை வெட்டி கொடூர கொலை! தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் ஆக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட பட்டியலில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நிர்மலாதேவி என்ற 60 வயதான … Read more

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!

Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி! ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி மாவட்டம், கலாமதி கிராமத்தைச் சேர்ந்த நபர் முதியவர் விராஜ் கட்ச்ஜப். 70 வயதான இவரும், இவரது மனைவி பெயர் ஹரமணி கட்ச்ஜப் 65 வயதான அவர்கள் இருவரும் கலாமதி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மது போதையின் காரணமாக … Read more

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்!

The cruelty of taking it to drink and cutting and throwing it into the sea! Arrested friend!

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்! சென்னையில் அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். 24 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் காணாமல் போய்விட்டதாக அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் பஞ்சவர்ணம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பட்டினப்பாக்கம் சீனிவாசபுறம் கடற்கரையில் ஆண்பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பிணத்தை … Read more

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்! சேலத்தில் 2 ரவுடி கும்பலுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் வினோத்குமார். ரவுடியான இவர் தன் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகியோருடன் ஆறாம் தேதி இரவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் … Read more