தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!
தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.குறிப்பாக இரண்டாம் கட்ட அலையில் மக்கள் அதிக அளவு உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது.அதனை கடந்து தற்பொழுது மக்கள் மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.ஆனால் தற்பொழுது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் ,தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தொற்றின் பாதிப்பு … Read more