விழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்! விழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் அடுத்த கட்ட அதிர்ச்சிகரமான தகவல். ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்தது தற்போது தெரியவந்துள்ளது. சிந்தாமணி இந்தியன் வங்கி கிளைகள் கணக்கு வைத்திருப்பவர்கள் செல்போன் என்னை வங்கி கணக்கில் இணைக்காதவர் வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை எழுந்ததும் வெளியில் … Read more