திடீரென்று மின்னல் வேகத்தில் உருண்டு வந்த பாறை! கார்கள் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு!!
திடீரென்று மின்னல் வேகத்தில் உருண்டு வந்த பாறை! கார்கள் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு!! நாகலாந்தில் உள்ள மாலைப்பாதை ஒன்றில் திடீரென்று உருண்டு வந்த பாறை நின்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்ததில் கார்கள் நொறுங்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாகலாந்து மாநிலம் சுமௌகேடிமா மாவட்டத்தின் கோஹிமா-திமாபூர் நெடுஞ்சாலையில் நேற்று(ஜூலை4) நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் செல்ல … Read more