திடீரென்று மின்னல் வேகத்தில் உருண்டு வந்த பாறை! கார்கள் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு!!

திடீரென்று மின்னல் வேகத்தில் உருண்டு வந்த பாறை! கார்கள் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு!!   நாகலாந்தில் உள்ள மாலைப்பாதை ஒன்றில் திடீரென்று உருண்டு வந்த பாறை நின்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்ததில் கார்கள் நொறுங்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாகலாந்து மாநிலம் சுமௌகேடிமா மாவட்டத்தின் கோஹிமா-திமாபூர் நெடுஞ்சாலையில் நேற்று(ஜூலை4) நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் செல்ல … Read more

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! 

A woman MLA for the first time.. A miraculous event took place in Nagaland!!

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் இதுவரை நடக்கா ஒரு விஷயம், ஒரு பெண் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ( NPP – National people party ) தேசிய மக்கள் கட்சி , இந்திய நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு தேசிய கட்சி. 2012 ஆம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது. தற்போது நடந்த நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய … Read more

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!! நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுக்காப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னணி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக … Read more

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது! மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ், போன்ற முக்கிய கட்சிகள் , மற்றும் சிறிய கட்சிகளும் நேற்று முன்தினம் வரை பிரச்சாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் … Read more

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு!

Seniors with disabilities worry no more! Prepare to vote from home!

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு! வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் ,நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் கூறுகையில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையான அளவு துணை ராணுவ … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்!

The announcement made by the central government! The law will be extended for six more months!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்! மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து ,அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள திராப் ,சாங்லாங் மற்றும் லாங்க்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. … Read more