ராஜீவ் கொலை வழக்கு; நளினிக்கு 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
இந்தியாவின், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினிக்கு, 30 நாள் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு, ஒரு மாத காலம் பரோல் அளிக்க வேண்டும் என அவருடைய தாயார் பத்மா மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருடைய தாயார் பத்மா உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு … Read more