Narendira modi

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.இதில் இதுவரையில், நாட்டில் 200 கோடி தவணை தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் ...

அவர் தனித்துவம் மிக்க வீராங்கனை! பிவி சிந்துவை வெகுவாக பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
சிங்கப்பூர் ஓப்பன் பேட் மின்டன் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆசிய கோப்பை தங்க பதக்க வீராங்கனை யீ ஷீ வாங் என்பவரை 21-9,11-21,21-15 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி ...

அரசியல்வாதிகளின் இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டையும் நாசமாக்கிவிடும்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
குறுக்கு வழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார். ...

தமிழகத்தை தொடர்ந்து இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவருக்கு அரசின் சார்பாகவும், தமிழக பாஜகவின் சார்பாகவும், மிகப்பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. ...

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை! சென்னையில் போக்குவரத்தில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!
கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுது தமிழகத்திற்கு வருகை தந்தாலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அவருடைய வருகையை மிகக்கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் அந்த ...

ஜப்பானில் இந்தியில் பேசி அசத்திய இந்திய சிறுவன்! நெகிழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்றைய தினம் நடக்கிறது. இந்த 4 நாடுகளின் ...

தேசத்தின் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் அடையாளம் தான் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று பதவி ஏற்றது. அவர் பிரதமராக ...

டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு! பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்!
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், உள்ளிட்ட 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் ...

நீதிமன்றங்களின் இந்த செயல்தான் சாமானிய சாதாரண மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்! பிரதமர் நரேந்திர மோடி உரை!
மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ...

மிகவும் மன வேதனையடைந்தேன்! தஞ்சை தேர் விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி!
தஞ்சை அருகே களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் குருபூஜை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை நடந்தது. அந்த சமயத்தில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது இதன் ...