தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.இதில் இதுவரையில், நாட்டில் 200 கோடி தவணை தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் விதமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதம் எழுதி இருக்கிறார். நாட்டில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் திருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், 2 தவணை தடுப்பூசி … Read more

அவர் தனித்துவம் மிக்க வீராங்கனை! பிவி சிந்துவை வெகுவாக பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

சிங்கப்பூர் ஓப்பன் பேட் மின்டன் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆசிய கோப்பை தங்க பதக்க வீராங்கனை யீ ஷீ வாங் என்பவரை 21-9,11-21,21-15 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி முதல் முறையாக இந்த தொடரை வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதளப் பதிவில் குறிப்பிடும்போது முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டன் என்ற சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்னொரு முறையும் அவர் … Read more

அரசியல்வாதிகளின் இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டையும் நாசமாக்கிவிடும்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

குறுக்கு வழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஜார்கண்ட் மாநிலம் தியூகரில் 2018 ஆம் வருடம் தீவிரல் விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்றுக் கொள்வதற்காக ஜார்கண்ட் சென்ற பிரதமரை நரேந்திர மோடி தியோகர் … Read more

தமிழகத்தை தொடர்ந்து இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவருக்கு அரசின் சார்பாகவும், தமிழக பாஜகவின் சார்பாகவும், மிகப்பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. முந்தைய காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் ஆளாக நிற்பது திமுக தான். ஆனால் தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கின்ற நிலையில், இதுவரையில் யாரும் வழங்கிய பிரமாண்டமான வரவேற்பு அந்த கட்சியை வழங்கியிருப்பது அந்த கட்சியின் இரட்டை வேடத்தை … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை! சென்னையில் போக்குவரத்தில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுது தமிழகத்திற்கு வருகை தந்தாலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அவருடைய வருகையை மிகக்கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. இதை நாம் சற்று உற்று நோக்கினால் திமுகவின் இரட்டை வேடம் என்ன என்பதை கண்டுபிடித்து விடலாம் என்கிறார்கள். அதாவது, ஆட்சியில் இல்லாதபோது அரசியல் செய்வதற்காகவே பிரதமர் வருகையை எதிர்க்கும் விதமாக அந்த கட்சி செயல்படுகிறது. … Read more

ஜப்பானில் இந்தியில் பேசி அசத்திய இந்திய சிறுவன்! நெகிழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்றைய தினம் நடக்கிறது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த 2வது உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் பங்கேற்று கொள்கிறார்கள். ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு பயணம் … Read more

தேசத்தின் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் அடையாளம் தான் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று பதவி ஏற்றது. அவர் பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிலும் 1000, 500, ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்குள்ளான போதும் கூட அது தொடர்பாக எந்த ஒரு கவலையுமின்றி தன்னுடைய … Read more

டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு! பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்!

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், உள்ளிட்ட 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் காணொளி மூலமாக இணைய மாநாடு நடைபெற்றது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர். இன்றைய சூழ்நிலையில், அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொள்கிறார், இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் … Read more

நீதிமன்றங்களின் இந்த செயல்தான் சாமானிய சாதாரண மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்! பிரதமர் நரேந்திர மோடி உரை!

மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இந்த மாநாடு நடத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மாநாட்டிற்குப் பிறகு மறுபடியும் இந்த மாநாடு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்றைய தினமே செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலை காரணமாக, இந்த மாநாடு நடத்தப்படாமல் … Read more

மிகவும் மன வேதனையடைந்தேன்! தஞ்சை தேர் விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி!

தஞ்சை அருகே களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் குருபூஜை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை நடந்தது. அந்த சமயத்தில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது இதன் காரணமாக, ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சூழ்நிலையில், தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள். இதில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் … Read more