தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி! ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் மோடி வெல்கம் மோடி!

தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணத்திற்காக திட்டமிட்ட பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்போது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக காந்திகிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் … Read more

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவில் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாளை காலை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கிறார். முதலில் பெங்களூரில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் ஆன்மீக பக்தி கவிஞர் கனகதாசர், மகரிஷி வால்மகியின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் … Read more

அனைவருக்கும் சொந்த வீடு கட்டி தருவதற்கு மத்திய அரசு உறுதியாக இருக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

நாட்டில் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் பி.எம்.ஏ.ஒய்.ஜி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். சென்ற எட்டு வருடங்களில் மூன்று புள்ளி ஐந்து கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன ஏழைகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் … Read more

யோகா தினத்தன்று அனைவரும் நிச்சயம் இதை செய்ய வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்று சேர்வதில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அதோடு அரசாங்கத்தின் திட்டங்கள் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் பலன்களை பெறுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கிராமத்திலுள்ள … Read more

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவர் பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். எப்போதும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்த சூழ்நிலையில், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியது அந்தக் கட்சி. தமிழக அரசு மட்டுமல்லாமல் பாஜகவினரும் பிரதமரை வரவேற்பதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அத்துடன் சென்னை முழுவதும் காவி மயமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும், … Read more

பிரதமர் நரேந்திர மோடி திடீர் குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்!

குஜராத் மாநிலத்தில் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் நவ்சாரியில் நடைபெறவுள்ள குஜராத் கவுரவ் அபியான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்று கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ளும் பிரதமர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி … Read more

நிறைவு பெற்றது குவாட் உச்சிமாநாடு! டெல்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடந்தது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற 2வது உச்சி மாநாடு இது என சொல்லப்படுகிறது. இந்த இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் பங்கேற்றார்கள். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற … Read more

அவரை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, உள்ளிட்ட 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கினர்.இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்ற வருடம் காணொளி காட்சியில் முகமாக நடைபெற்றது. இந்தநிலையில், இந்த வருடம் நோய்த்தொற்று பரவல் குறைந்து காணப்படுவதால் இந்த 4 நாட்டின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து இந்த மாநாட்டை நடத்தவிருக்கிறார்கள். இந்தநிலையில், இந்தோ பசுபிக் பிராந்திய வளர்ச்சிக்கு குவாட் மாநாடு உதவியாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்த அமைப்பின் மாநாடு … Read more

டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு!

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 3 மாடி வணிக கட்டிடத்தில் உண்டான தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. கட்டிடத்திலிருந்து சுமார் 50 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. அதோடு வளர்ச்சிக்கு இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதோடு காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், இந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு … Read more

பிபின் ராவத் மறைவு! அமைச்சரவை குழு கூட்டத்தில் கண்கலங்கிய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி!

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விபத்து நடைபெற்ற அன்று மாலையில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்கள் பலரை நான் இழந்து விட்டேன் அருண் ஜெட்லி, சுஷ்மா … Read more