சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா?
சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா? மராட்டிய மாநிலத்தில் நாசிக் என்ற இடத்தில் ஒரு கிணற்றின் அருகே இருந்த பூனையை பிடிக்க சிறுத்தை முயன்றது. ஆனால் பூனையோ சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக கிணற்றிலிருந்த விளிம்புக்குச் சென்று நின்றது. ஆனால் சிறுத்தையோ அதை விடாமல் துரத்திச் சென்றது. அதன் காரணமாக அதை கவனிக்காமல் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. பின் பூனையை அதே விளிம்பு சுவர் மீது நின்று பூனையை லாவகமாக பிடித்து விடலாம் என்று … Read more