9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் பேருந்து நிலையம் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் தரும் என்று கூறியுள்ளது. அயோத்தியில் ரூ 400 கோடி செலவில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை … Read more

SBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்பிஐ மாபெரும் உதவியாக 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியது. கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த பிறகு மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆக்சிசன் படுக்கை இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் வெளியே ஆம்புலன்ஸில் இருந்து சிகிச்சை பெறும் மக்களை எவ்வளவு நாம் பார்த்திருப்போம். அதில் பாதிப்பேர் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் செலவுகள் அதிகமாகும் என்பதற்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள் உள்ளனர். இதை … Read more

கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகள் பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை தவிர அனைத்துப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது. கொங்கண் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சில பகுதிகள், கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இன்று வானிலை ஆராய்ச்சி மையம் … Read more

தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?

மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் , சில சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.   இந்நிலையில் மும்பையில் உள்ள சண்டிவல்லி என்ற பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு … Read more

முக்கியமான மூத்த தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி! பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரான இந்திரா ஹிருதயேஷ் இன்று காலமானார். உத்தரகாண்ட் சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான 80 வயதான இந்திரா ஹிருதேஷ் இன்று காலமானார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் குணமடைந்தார். அவர் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் தவறாமல் கலந்து கொண்டார். நாட்டில் ஆளும் கட்சியான ஹெல்த் வாணியில் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களை செய்து வந்தார். எங்களின் மூத்த தலைவர் திடீரென்று எங்களை … Read more

இந்த 18 பொருட்களுக்கு GST- யை குறைத்த மத்திய அரசு!

கொரோனா காலகட்டத்தில் அனைத்து விலைவாசியும் ஏறியுள்ள நிலையில் கொரோனா சம்பந்தப்பட்ட 18 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   கொரோனாவின் பராமரிப்புக்கு பல்வேறு மக்கள் நிவாரணங்களை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவின் பரிசோதனை உபகரணங்களின் ஜிஎஸ்டி விலையை குறைத்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   மாஸ்க், பிபிஇ கிட், பல்ஸ்ஆக்சிமீட்டர்கள், சானிடிசர்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட கோவிட் 19 அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை நிதி … Read more

இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள். ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக … Read more

12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

ராஜஸ்தான் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டதாக அந்த ஊர் அவர்களுக்கு நூதன முறையில் பெண் வேடமிட்டு தண்டனை வழங்கியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அந்த சிறுவனின் வீட்டின் அருகே திருமணமான பெண் தனிமையில் இருந்துள்ளார். … Read more

சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்கள் காணலாம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்த்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நடந்த சூரிய கிரகணம் படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்பொழுது வருடாந்திர சூரிய கிரகணம் … Read more

ஓடிவாங்க! ஓடிவாங்க! என் கையில எல்லாம் ஒட்டுது! காந்தமாக மாறிய தாத்தா பின்னணி!

மகாராஷ்டிராவில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதருக்கு அவருக்கு உடல் காந்தமாக மாறி வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் எல்லாம் அவர் மீது ஒட்டும் அளவிற்கு மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிராவில் உள்ள சிட்கோ அப்பகுதியில் வசித்து வரும் அரவிந்த் சோநார் என்பவர் இவருக்கு 71 வயது. இவர் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் தவணை போட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஜூன் இரண்டாம் … Read more