கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..! கடன் இல்லாத வாழ்க்கையை வாழும் நபர்கள் மிக மிகக் குறைவு. கல்யாணம், காது குத்து, நல்லது கெட்டது என்று எதற்கும் கடன் வாங்கி செய்யும் நிலை தான் எங்கு பார்த்தாலும்… அதிலும் பேங்க்கில் கடன் வாங்குவது எளிதற்ற காரியம் என்பதினால்… சுலபமாக கிடைக்க கூடிய கந்துவட்டி கடனை வாங்கி விடும் மக்கள் அதை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். கந்து வட்டி, நாள் வட்டி, வார … Read more